கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 22,270 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’
Corona Updates In India 19 02 2022
இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 22,270 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 22,270 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 325 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,11,230 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ இந்தியாவில் நேற்றை விட தொற்று 14 சதவிகிதம் குறைந்து 22,270 ஆக பதிவு ஆகி இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 175 கோடியாக உயர்ந்து இருக்கிறது “