கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 19,968 பேருக்கு கொரோனா தொற்று’
Corona Updates In India 20 02 2022
இந்தியாவில் நேற்று மட்டும் 19,968 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 19,968 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 673 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 5,11,903 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ நாளுக்கு நாள் தினசரி தொற்றின் விகிதம் பெருவாரியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 175 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மிகக்குறைவான காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிக பேருக்கு தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது “