கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,938 புதிய தொற்றுகள் பதிவு’
Corona Updates In India 24 03 2022
இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 1,938 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில், 1,938 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 67 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,672 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ நேற்று ஒரு நாளில் மட்டும் 2,531 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தேசத்தில் மீட்பு விகிதம் 98.72 சதவிகிதமாக இருக்கிறது “