கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 21 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 160 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,52,844 ஆக உயர்ந்திருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தேசத்தில் 17,560 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 100 கோடியை மிகவும் நெருங்கி விட்டது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 75 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள முயலுகின்றனர்.
“ சீனாவிற்கு அடுத்து தடுப்பூசி உபயோகத்தில் 100 கோடியை தொடப்போகும் இரண்டாவது நாடு நம் நாடு பெருமை கொள்வோம் “