கடந்த ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை பள்ளங்களினால் ஏற்பட்ட விபத்தில் 1,481 பேர் பலி!

Due To Road Potholes 1481 Died In 2022 Calender Year

Due To Road Potholes 1481 Died In 2022 Calender Year

நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகளினால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 1,481 பேர் பலியாகி இருக்கின்றனர்.

குழாய் பணிகள், லைன் பணிகள் என்று தோண்டப்படும் குழிகள் அவ்வப்போது மூடப்படாததாலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களாலும் என இதனால் ஏற்பட்ட விபத்துக்களால் மட்டுமே கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் 1,481 பேர் பலியாகி இருக்கின்றனர். 2,171 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ சாலை வரி என்று தனிப்பட்ட ஒவ்வொரிடமும் வசூலிக்கப்படும் வரிகள் எல்லாம் எங்கு போகிறது என்றே தெரியவில்லை. பள்ளங்கள் எல்லாம் பலிகள் விழுந்தாலும் கூட கண்டு கொள்ளப்படுவதில்லை, எலக்சன்ஸ் என்று ஒன்று வந்தால் மட்டுமே சரி செய்யப்படுகிறது. “

About Author