மேகாலாயாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு!

Earth Quake In Meghalaya 3.9 Jolts Idamporul

Earth Quake In Meghalaya 3.9 Jolts Idamporul

மேகாலாயாவில் அடுத்தடுத்து குறுகிய இடைவெளிகளில் இரண்டு நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பொதுவாகவே பூமி தட்டுகள் உரசும் இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்படுபவது வழக்கம். அந்த வகையில் மேகாலாயாவில் இன்று குறுகிய இடைவெளிகளில் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக பேரிடர் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

“ ஆயுதங்கள் வைத்து உலகநாடுகள் ஒன்றுக்கொன்று மிரட்டிக் கொண்டு வரும் நிலையில், ஒட்டு மொத்த உலகத்தையும் இயற்கை மிரட்டி வருகிறது “

About Author