Mouna Ragam 2 Today Episode | 12.08.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.08.2022

Mouna Ragam 2. 12.08.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் இருந்து ஸ்ருதி மற்றும் தருண் அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள். அவர்கள் போன பின் காதம்பரி என்னிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை என்று புலம்பினார். கார்த்திக் மட்டும் வராமல் இருந்து இருந்தால் தான் இறந்து இருப்பேன் என்று கூறினார். ஆனால் அதற்கும் கார்த்திக் எந்த பதிலும் சொல்லவில்லை. இப்படி பேசாமல் இருப்பதற்கு எதற்காக வந்தீர்கள் என்று கோவத்தில் கத்தினார் காதம்பரி. ஆனால் அதற்கு சக்தி சொன்ன ஒரே காரணத்துக்காக தான் என்று கூறினார் கார்த்திக். இதனால உடனே ருக்மணி உங்களை கொலை பண்ண முயற்சி செய்த மல்லிகா மற்றும் சக்தியை தான் தலையில் வைத்து கொண்டாடுவீர்கள் என்று கூறினார். உடனே கார்த்திக் அந்த ரௌடி சக்தியை தன கொலை செய்ய முயற்சி செய்தான். அதற்கு பின்னால் நீங்கள் இருவரும் இருப்பது தெரிந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டலாக பேசினார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மணோகருக்கு அழைத்து அந்த ரவுடியை பிடித்துவிட்டதாக தகவல் வந்தது. ஸ்ருதிக்கு என்ன நடந்தது என்று புரியாமல் நின்றார். பின் அந்த கொலைகாரனை பிடித்து விட்டார்கள் என்று தெரிந்ததும் பதட்டம் அடைந்தார். அதுவும் கார்த்திக் வீட்டுக்கு அருகில் தான் அவனை பார்த்ததாக சக்தி கூறியதால். என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பினார் ஸ்ருதி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author