இனி உதயநிதி சனாதனம் குறித்து பேசினால் தமிழகத்தில் ஆட்சி கலையும்!

If Udhay Speak Lot About Sana Dhanam TN Facing Dismissal Of State Government Idamporul

If Udhay Speak Lot About Sana Dhanam TN Facing Dismissal Of State Government Idamporul

இனி உதயநிதி சனாதனம் குறித்து பேசினால் தமிழகத்தில் ஆட்சி கலையும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி எச்சரித்து இருக்கிறார்.

தொடர்ந்து பாஜக குறித்தும், சனாதனம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் பாஜக தலைமைகள் உதயநிதி மீது கடும் கொதிப்பில் இருந்து வருகின்றனர். இனி உதயநிதி சனாதனம் குறித்து பேசினால் தமிழகத்தில் ஆட்சி கலையும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி எச்சரித்து இருக்கிறார்.

” சனாதனம் குறித்து விமர்சித்து இருக்கும் உதயநிதி மீது முன்னாள் நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என இரு நூறுக்கும் மேற்பட்டோர் நடவடிக்கை எடுக்க கூறி உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து இருக்கின்றனர் “

About Author