Raja Rani 2 Today Episode | 21.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் எப்போதும் போல இனிப்பு செய்ய ஆரம்பித்தார். ஆனல் எண்ணெய் ஊற்றும்போதே அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. பின் ஒரே ஒரு பாகாரம் போட்டு பார்த்தார். ஆனால் அது கேட்டு போனது போல் வரவே அதை உடனே தனியாக ஊற்றி வைத்து விட்டார். இதில் சமைக்க கூடாது என்று ஓரமாக ஒதுக்கினார். அதற்குள் அவர் கடையை சோதனை போட ஆட்கள் வந்தார்கள். வந்தவர்கள் சரவணன் கடையில் இருக்கும் பொருட்களை சோதனை போட்டார்கள். அதில் அந்த எண்ணெய்யும் பரிசோதனை செய்தார்கள். சரவணன் இது கேட்டு போன எண்ணெய் இது , அதனால் தன் ஒதுக்கி வைத்து இருக்கிறேன் என்று கூறினார். ஆனல் அவர்கள் கேட்கவில்லை. இது கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் என்று கூறி சரவணனை உடனே கைது செய்தார்கள். சரவணன் சொல்வதை யாரும் கேட்கவும் இல்லை. இந்த விஷயம் சிவகாமி வீட்டுக்கு போனதும் பதறிப்போய் உடனே கில்மாபினார்கள். அதே நேரம் ஆதி ஜெஸ்ஸி வீட்டுக்கு மீண்டும் பணம் வனக வந்து இருந்தார். ஆனல் இம்முறை ஜெஸ்ஸியின் அப்பா என்னிடம் பணம் இல்லை. ஜெஸ்ஸி பெயரில் உள்ள பணத்தை அவளை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author