சென்னை அணியின் பாகுபலி இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறார்!

Ambati Rayudu Retiring From Next Season

Ambati Rayudu Retiring From Next Season

சென்னை அணியின் பாகுபலியாக கருதப்படும் அம்பத்தி ராயுடு இந்த சீசனோடு ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.

இதுவரை மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை சென்னை அணிக்கு பாகுபலியாக திகழ்ந்து வந்த அம்பத்தி ராயுடு தற்போது தன்னுடைய கன்குளுசனை அறிவித்து இருக்கிறார்.

“ சென்னை அணியின் மிகச்சிறந்த வீரராக அறியப்படும் அம்பத்தி ராயுடு அவர்களுக்கு இனி சிறந்த முறையில் அணி வழி அனுப்பி வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோள் “

About Author