ரோஹிட்க்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக்கை தலைமை எடுக்க அழைக்கும் பிசிசிஐ!

Hardik Pandya Likely To Replacing Rohit Sharma

Hardik Pandya Likely To Replacing Rohit Sharma

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹிட் ஷர்மாவிற்கு நிரந்தர ஒய்வு கொடுத்துவிட்டு ஹர்திக்கை பிசிசிஐ தலைமை ஏற்க அழைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர் காயங்கள், தொடர்ந்து அணியில் நல்ல பெர்பாமன்ஸ் இல்லை, அணிக்கு நிரந்தர கேப்டனாக இருக்க முடியவில்லை, ஆகிய காரணங்களால் ரோஹிட் ஷர்மாவிற்கு பிசிசிஐ நிரந்தர ஓய்வு கொடுத்து விட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ இதில் என்ன சோகம் என்றால் ஹர்திக் பாண்டியாவும் வாரத்திற்கு ஒரு முறை காயமுறுவார். 6 மாசத்துக்கு ஒரு முறை காயத்தில் இருந்து கம்பேக் கொடுப்பார். ஆக மொத்தம் உலக கோப்பைக்குள் சமநிலையான இந்திய அணியை தயார் செய்வதில் குழம்பி போய் இருக்கிறது பிசிசிஐ “

About Author