தோல்வி என்னை தூங்க விடவில்லை, மிகவும் வலித்தது – மோஹித் ஷர்மா

Tata IPL 2023 M18 PBKS v GT

Tata IPL 2023 M18 PBKS v GT

தோல்வி என்னை தூங்க விடவில்லை, எனக்கு அந்த இரவு முழுக்க மிகவும் வலித்தது என குஜராத் அணி வீரர் மோஹித் ஷர்மா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் பெர்பெக்டாக 4 யார்க்கர்களை வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டமே மாறிய நிலையில், அந்த தோல்வி என்னை ஒரு நாள் முழுக்க தூங்க விடவில்லை என வருந்தங்களோடு பேட்டி அளித்து இருக்கிறார்.

“ நிச்சயம் மோஹித் ரொம்பவே இம்ப்ரூவ் ஆகி இருக்கிறார். ஒரு சமயத்தில் சென்னை அணி ரசிகர்களுக்கே அவ்வளவு தான் இந்த மேட்ச் கை விட்டு போய் விட்டது என்று தான் தோன்றியது, ஆனால் எதிர்த்து நின்னது ஜடேஜாமா என்பதால் மட்டும் சென்னை அணிக்கு வெற்றி சாத்தியமானது “

About Author