TATA IPL 2022 | Match 42 | ‘பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னோ’

TATA IPL 2022 Match 42 LSG vs PBKS LSG Won By 20 Runs

TATA IPL 2022 Match 42 LSG vs PBKS LSG Won By 20 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 42 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது லக்னோ.

முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணி வீரர்கள் எந்த பக்கமும் நிலைத்து ஆடாமல் வந்ததும் போனதும் என இருந்ததால் 20 ஓவர்களுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ நான்கு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய க்ருனல் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author