TATA IPL 2022 | Match No 49 | ‘வென்றது பெங்களுரு, வெளியேறியது சென்னை’

TATA IPL 2022 Match 49 RCB VS CSK Bangalore Won By 13 Runs

TATA IPL 2022 Match 49 RCB VS CSK Bangalore Won By 13 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 49 ஆவது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக வென்று இருக்கிறது பெங்களுரு.

முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லாம்ரோர் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய சென்னை அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சான்சில் இருந்து வெளியேறி இருக்கிறது. சென்னை அணி கிட்ட தட்ட வெளியேறி விட்டது. ஆக மொத்தம் இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இந்த ஐபிஎல் சரிவர அமையவில்லை “

About Author