ஆழ்ந்த மன அழுத்தத்தில் விராட் கோஹ்லி, ஓய்வை அறிவிக்கும் முடிவா?

Virat Kohli

Virat Kohli

தொடர் தோல்விகளின் விளைவால் விராட் ஆழ்ந்த மன அழுத்தத்திலும், தனிமையிலும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியன் ப்ரீமியர் லீக் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தோல்வி என்ற தொடர் தோல்விகள் விராட் கோஹ்லியை மிகவும் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் எப்போதும் ஆழ்ந்த தனிமையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருப்பதாகவும் தெரிகிறது. ஒரு சிலர் விராட் விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

“ விராட், பழைய விராட் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே, தொடர்ந்து அவரது பார்மை அவரால் நீடிக்க முடியவில்லை. இது போக சமூகவலைதளங்களில் அவ்வபோது வெளிவரும் செய்திகளும் அவரது மன அழுத்ததிற்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது “

About Author