காவிரிப்பகுதியின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Cauvery Flood
காவிரி கரையோரத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை காவிரி கரையோரப்பகுதிகளில் தீவிரமடைந்து இருப்பதால் காவிரி ஆறு தன் அகலத்தை விரித்து பரந்து விரிந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறந்து விட இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
“ மக்கள் எதிர்பாராத நேரத்திலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் திறந்து விட வேண்டாம் என தமிழக முதல்வர் அணை திறப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “
About Author
Auto Amazon Links: No products found.