பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு சென்னை நீதிமன்றம் நூதன தண்டனை!

Illegal Bike Racer Punished By Court In Different Manner

Illegal Bike Racer Punished By Court In Different Manner

சென்னையில் பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு நூதன முறையில் தண்டனை விதித்து இருக்கிறது சென்னை நீதி மன்றம்.

ரேஸ் செய்கிறோம் சாகசம் செய்கிறோம் என்று அவர்களின் உயிரையும் மதிக்காமல், எதிர் வருபவரின் உயிரையும் மதிக்காமல் தெனாவட்டு காட்டிய இளைஞர் ஒருவருக்கு சென்னை நீதிமன்றம், 1 மாதம் முழுக்க ஸ்டேன்லி மருத்துமனையின் அவசர விபத்து சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக பணியாற்ற சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது.

“ ரேஸ் செய்பவர்கள் ஒவ்வொருவரையும் இப்படி பிடித்துப்போட்டு வார்டு பாயாக பணி அமர்த்தினால், குத்துயிரும் குழையுருமாய் அங்கு கிடப்பவர்களை பார்த்தேனும் அவர்கள் திருந்துவார்கள், நல்லதொரு தீர்ப்பு, நீதியரசர்களே “

About Author