ஆன்லைன் விளையாட்டால் விபரீதம், ஒரு குடும்பமே கடனுக்கு பலிகடாவான சோகம்!

Tragedy In Online Play Whole Family Got Dead

Tragedy In Online Play Whole Family Got Dead

சென்னையை அடுத்த பெருங்குடியில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக மனைவி குழந்தைகளை கொன்று விட்டு வங்கி ஊழியர் தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த பெருங்குடியைச் சேர்ந்த வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டின் மேல் இருந்த மோகம் காரணமாக கடன் தொல்லையில் சிக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடன் தொல்லை அதிகமாகவே தன் மனைவி மற்றும் தன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

“ சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுகளால் நடைபெறும் தற்கொலைகள் தேசத்தில் அதிகரித்து வருகின்றன. ஒரு விளையாட்டை உருவாக்கியவன் எப்படியும் பணத்தை இழக்க நினைக்கமாட்டான், போட்ஸ் மூலம் பணத்தை சம்பாதிக்க மட்டுமே நினைப்பான். இந்த சின்ன லாஜிக்கை விளையாடுபவர்கள் புரிந்து கொண்டாலே பண இழப்புகளையும் பெரும் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம் “

About Author