வணக்கத்திற்கு சத்தம், நமஸ்தேக்கு அமைதி, குசும்பு செய்த தமிழ் ஆடியன்ஸ்!
Narendra Modi As Chess Olympiad
நேற்று செஸ் ஒலிம்பியாடை மோடி அவர்கள் துவக்கி வைத்து பேசிய போது ஒரு ருசிகர நிகழ்வு அரங்கேறி இருந்தது.
பிரதமர் மோடி அவர்கள் நேற்று சென்னை அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாடை துவக்கி வைத்து பேச ஆரம்பித்த போது, அவர் வணக்கம் என்று சொல்லிய போது சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது. ஆனால் நமஸ்தே என்று சொல்லிய போது அனைவரும் அமைதியை வெளிப்படுத்தி தமிழ் குசும்பை காட்டினர்.
“ வரவேற்பதிலும் சரி அதே நேரத்தில் குசும்பு செய்வதிலும் சரி தமிழக மக்களை அடித்துக்கொள்ள முடியாது போல “