துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6,100 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
MK Stalin At Dubai International Expo
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6,100 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு சார்பில் துபாய் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிலையில் மாநாட்டில் 6,100 கோடி மதிப்பிலான அந்நிய முதலீடு, தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து ஆகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தின் மீதும் தமிழக அரசின் மீதும் நம்பிக்கை கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுமாறு துபாய் தொழிலதிபர்களுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்து இருக்கிறார் “
About Author
Auto Amazon Links: No products found.