இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருக்கின்றனர் – டாடா குழுமம் சந்திரசேகரன்

TN Has Lot Of Skilled Peoples TATA N Chandrasekaran Idamporul

TN Has Lot Of Skilled Peoples TATA N Chandrasekaran Idamporul

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாக கூறி டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.

தொழில் 4.0 -வின் கீழ் ஓரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக திறமைசாலிகள் இருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிகளில் தமிழகத்தின் பங்கு அதீதம் எனவும் கூறி இருக்கிறார்.

“ டாடா என்னும் பெரிய குழுமத்திற்கு தலைமை பொறுப்பு வகிக்கும் சந்திரசேகரன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது “

About Author