ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்!
Kanal Kannan Arrested
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பதாக அறிந்த போலிஸார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்து இருக்கின்றனர்.
ஸ்ரீ ரங்கம் கோவில் முன் இருக்கும் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெரியாரிசவாதிகள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்நிலையில் 13 நாட்களாக தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுவையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
“ பேச்சு சுதந்திரம் எல்லை மீறும் போது கைது நடவடிக்கைகள் என்பது சரி தான். ஆனாலும் இது ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபடுக்குள் அடங்குவது தான் வருத்தம் “
About Author
Auto Amazon Links: No products found.