மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, தமிழகத்தில் அமல் ஆகிறதா இரவு நேர ஊரடங்கு?

TamilNadu Government Announce Night LockDown Health Department

TamilNadu Government Announce Night LockDown Health Department

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றின் வடிவமான ஒமிக்ரானால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று 121 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தேசம் முழுக்க கொரோனா தொற்றும் மீண்டும் பன்மடங்காக உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத்துறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

“ தேசத்தில் ஆங்காங்கே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு வரும் வேளையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கை கையில் எடுக்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது “

About Author