நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மழை இருக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain In Next Two Days In 10 Districts Of TN 28 08 23 Idamporul

There Will Be A Moderate Rain In Next Two Days In 10 Districts Of TN 28 08 23 Idamporul

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

நாளை மற்றும் மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

“ அக்னி வெயில் இன்னும் குறைவில்லாமல் அடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த மழை சற்றே கொஞ்சம் நிலத்திற்கு இதம் கொடுக்கும் “

About Author