தமிழகத்தில் 5 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In TamilNadu Reached 5 Crores

Vaccination In TamilNadu Reached 5 Crores

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 5 கோடியை எட்டி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 5 கோடியை எட்டியுள்ளது. இதனுள் முதல் தவணை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள் 3.75 கோடி பேராகவும், இரண்டாவது தவணையும் சேர்த்து எடுத்துக் கொண்டவர்கள் 1.26 கோடியாகவும் இருக்கிறார்கள். தேசத்திலும் தடுப்பூசி உபயோகம் 95 கோடியை எட்டியிருக்கிறது.

“ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களைப் போய் சேர்ந்திருப்பதாலேனோ, தானாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் தேசத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது “

About Author