கொரோனா அமெரிக்காவில் ஜீரோ என்ற நிலையை அடைந்து விட்டது – அதிபர் ஜோ பைடன்
Joe Biden About Current Corona Stats Of America
கொரோனாவானது அமெரிக்காவில் ஜீரோ என்ற நிலையை அடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனாவினால் பெருவாரியான உயிர்களை பலி கொடுத்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கட்டுப்பாடுகளின்றி அரக்கனாக தலை விரித்து ஆடிய கொரோனாவானது தற்போது ஜீரோ என்ற நிலையை அமெரிக்காவில் அடைந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ கொரோனா ஜீரோ என்ற நிலையை எந்த நாடும் அடையவில்லை அடையவும் முடியாது, கொரோனா பழக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை என்று மருத்து வல்லுநர்கள் தங்கள் சார்பில் கருத்து தெரிவித்து வருகின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.