திடீர் மின்தடையால் இருளில் மூழ்கியது பாகிஸ்தான்!
Pakistan Electric Shutdown Idamporul
மின்பற்றாக்குறையால் முழு மின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுக்க இருளில் மூழ்கி கிடைக்கிறது.
மின்பற்றாக்குறையால் பாகிஸ்தானில் முழுமின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் இருளில் தத்தளிக்கின்றன. பொருளாதார சிக்கல்கள், மின் தடை, ரயில் சேவை நிறுத்தம் என்று பாகிஸ்தான் பல்வேறு பிரச்சினைகளால் ஸ்தம்பித்து நிற்கிறது.
“ திட்டமிடப்படாது தொடர்ந்து அரசை வழிநடத்தும் தலைமைகளே பாகிஸ்தானின் இந்த நிலைமைக்கு காரணம் என்று எதிர்கட்சிகள் ஆளும் அரசை வஞ்சித்து வருகின்றன “
About Author
Auto Amazon Links: No products found.