தொடங்கியவர்களிடம் கேளுங்கள் போர் எப்போது முடியும் என்று, செலன்ஸ்கி ஆவேசம்!

Zelensky About War Idamporul

Zelensky About War Idamporul

ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து செலன்ஸ்கி பத்திரிக்கையாளர்களிடம் ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார்.

போர் எப்போது முடியும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் கேட்ட போது, ‘போர் நாங்களா தொடங்கினோம், நாங்கள் முடித்து வைப்பதற்கு, போரை தொடங்கியவர்களிடம் கேளுங்கள், போர் எப்போது முடியும் என்று’ என ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார்.

“ போரில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் உக்ரைன் அடி பணிந்து விடும் என்று தான் உலக நாடுகள் நினைத்துக் கொண்டு இருந்தன. ஆனால் நேட்டோ நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக திமிறிக் கொண்டு வியக்க வைக்கிறது “

About Author