Aaha Kalyanam Serial Today Episode | 03.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 03.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் சேர்ந்து கொடீஸ்வரி வீட்டுக்கு வந்தார்கள். வரும் வழியில் பூ வாங்கி மஹாவுக்கு கொடுக்காமல் சாமிக்கு வைத்தார். ஆனால் அந்த பூ பிரசாதமாக மஹாவுக்கே வந்து சேர்ந்தது. பின் மஹா வீட்டுக்கு சந்தும் பொந்துமாக இருந்த இடங்களை கடந்துதான் வந்தார்கள். அந்த இடங்களை பார்க்கவே பிடிக்கவில்லை சூர்யாவுக்கு. ஆதற்குள் வீட்டில் நடந்தது, சூர்யா மற்றும் மஹா இருவரும் கோடி வீட்டுக்கு வருவதை விஜய் கூறினார். அடுத்து என்ன … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 29.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 29.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா தேடி வந்த ஐஷ்வர்யாவை அவரது அறையில் சென்று தேடினார். ஆனால் அவரை அந்த அறையில் காணவில்லை. யாரும் இருந்ததற்கான தடயமும் இல்லை. சுற்றி பார்த்து ஐஷ்வர்யா இங்கு இருந்து தப்பித்து போய் விட்டாள் என்று தெரிய வந்தது. பின் அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோவை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அதிலும் எந்த வித வீடியோவும் இல்லை. இதனால் எரிச்சல் அடைந்தார் சூர்யா. இந்த நல்ல … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 28.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 28.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஸ்வர்யாவை எப்படியாவது கண்டு பிடித்து மஹாவின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் வந்து இறங்கியதும் போலீசோடு ஹோட்டல் உள்ளே செல்வது கௌதம் ஒளிந்து இருந்து பார்த்துவிட்டார். உடனே ஐஷ்வர்யாவுக்கு அழைத்து நிலமையை கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஐஷ்வர்யா தங்கி இருக்கும் அறைக்கு கௌதம் அவர் பெயரில் புக் செய்யவில்லை என்று ஐஷ்வர்யாவுக்கு தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்தார். இது வரை தங்கியதற்கு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 27.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 27.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யாவுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. மஹாலக்ஷ்மி என்பவர் அவரது அக்காவை காணவில்லை என்று புகார் கொடுத்து இருந்தார். அதை பற்றி தகவல் தெரிந்ததும் அவருக்கு அழைத்தோம். ஆனால் அவருக்கு ஃபோன் போகவில்லை என்று கூறினார். சூர்யாவின் மனைவி என்று குறிப்பிட்டதால் சூர்யாவுக்கே அழைத்து இருந்தார்கள். பின் அவருக்கு ஐஷ்வர்யா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என்று கூறினார். சூர்யா தானும் அங்கே வருவதாக கூறினார். அதே நேரம் மஹாலக்ஷ்மியிடம் அன்று … Read more