நிர்மலா சீதாராமனின் மூலம் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

Under Nirmala Sitharaman Led BJP Trying To Reunite ADMK Alliance Idamporul

மேலிட பாஜக, நிர்மலா சீதாராமனின் மூலம் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆக்ரோஷ பேச்சுக்களால் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை உதறித் தள்ளி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்களால் சற்றே கொந்தளித்து இருக்கும் மேலிட பாஜக தற்போது நிர்மலா சீதாராமன் அவர்களின் உதவியுடன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறதாம். “ இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அண்ணாமலை கலந்து கொள்வது சந்தேகம் எனக்கூறப்படுகிறது. அண்ணாமலையின் … Read more

கூட்டணி முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கிறதா அதிமுக?

ADMK Side Lining Annamalai Fact Here Idamporul

பாஜக – அதிமுக கூட்டணியில் முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கும் ஓரங்கட்ட நினைக்கும் அதிமுக. பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், கூட்டணியை முறித்து விட்டதாக அறிவித்து இருக்கிறது அதிமுக. இதன் மூலம் பாஜகவும் அண்ணாமலையும் ஓரங்கட்டப்படுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்த்து ஆக வேண்டும். “ பாஜக என்பது கூட்டணி இல்லாவிட்டால் அது வெறுமைக்கு சமம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டணி உடைப்பிற்கு … Read more

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜெயகுமார்

EPS Team Jayakumar Condemn OPS Idamporul

தொடர்ந்து அதிமுகவின் சின்னங்களை, கொடிகளை ஓபிஎஸ் பயன்படுத்தினால் சட்டப்பூர்வமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து ஓபிஎஸ் அவர்கள் நடத்தும் கூட்டங்கள், கார்கள், அவரது தொண்டர்கள் என அனைவரும் அதிமுகவின் பிரதான சின்னங்கள் மற்றும் கொடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இனியும் அது தொடர்ந்தால் சட்டபூர்வமாக ஓபிஎஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் அணி ஜெயக்குமார் கருத்து தெரிவித்து இருக்கிறார். “ தீர்ப்பு வந்தாலும் கூட தொடர்ந்து … Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன்!

Edappadi Palanisamy Approved As General Secretary By Election Commission Idamporul

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியது எலெக்சன் கமிஷன். கட்சியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எலெக்சன் கமிஷன் அங்கீகாரம் வழங்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழக்கு தொடுத்து இருந்தார். நீதிமன்றம் விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க 10 நாள் கெடு விதித்திருந்த நிலையில் எடப்பாடிக்கு அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். “ அதிமுக கட்சியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த ஒரு குழப்பம் நீதிமன்றத்தால் தற்போது தீர்க்கப்பட்டு விட்டாலும், … Read more

அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Officially Becomes General Secreatary Of ADMK Idamporul

அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நடந்து முடிந்த அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலையும் அதன் முடிவுகளையும் எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ நீண்ட நாளாக ஒரு பதவிக்கு நடந்த யுத்தத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. இனியாவது அதிமுக பலமாக ஒருங்கிணைக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் – ஓபிஎஸ்

General Secreatary Post Must Be Elected By Basic Memeber Of ADMK OPS Idamporul

அதிமுகவின் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் வாதிட்டு இருக்கிறார். ஏற்கனவே இருக்கும் அதிமுக கட்சியின் விதிகளை மீறி எடப்பாடி அவர்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறார், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவி நிச்சயம் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி கொடுத்து இருக்கிறார். இதனால் மீண்டும் கட்சிக்குள் கலவரம் வெடிக்க துவங்கி இருக்கிறது. “ ஒரு கட்சியை மீட்டெடுக்க ஒருவரே போதும், ஆனால் இங்கு இரு தலைமைகள் … Read more

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லும் – உச்ச நீதிமன்றம்

Edappadi Palanisamy Appointment Is Valid Supreme Court Idamporul

எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிச்சாமியை அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இனி அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிப்பார் என்றும் வெகுவிரைவில் கட்சி ஒழுங்குபடுத்தப்படும் தலைமைகள் கருத்து தெரிவித்து தெரிவித்து இருக்கின்றன. “ ஒரு வழியாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையிலான பொதுச்செயலாளர் பொறுப்பு சண்டைகளை முடித்து வைத்து இருக்கிறது உச்ச … Read more

மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

EPS Warns To Their Members

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார். பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவதாலும் அதிமுகவின் மாஜி அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ ஏற்கனவே கட்சிக்குள் மோதல் போக்குகள் நிறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டத்தில் பொறுப்புக்காக … Read more

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!

Fight For Occuring ADMK Between EPS And OPS

ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு அதிமுகவை ஈ.பி.எஸ் கைப்பற்ற நினைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது அறிந்த ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தன்னை நிலை நிறுத்த ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். 23 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஒரு பக்கம் ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ்சை பல்வேறு முறைகளில் நிராகரித்து வருகிறார். இன்னொரு … Read more