இன்னும் நான்கு மாதங்களுக்கு இருளில் மூழ்கப்போகும் அண்டார்டிகா!
அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய ஒளியை கண்ணில் பார்க்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஒரு விசித்திரமான காலச்சூழலை கொண்டது தான் அண்டார்டிகா, அந்த தீவைப்பற்றி தேட தேட பல அரிய தகவல்கள் கிடைப்பதால் ஆராய்ச்சியாளர்களுக்கு அந்த தீவு என்பது ஒரு பொக்கிஷம். காலச்சூழல் காரணமாக அந்த தீவு இன்னும் 4 மாதங்களுக்கு இருளில் மூழ்க இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். “ இரவும், பனியும் என்று அழகாக இருக்கும் அந்த தீவுக்குள் … Read more