ஐபிஎல் ஏலத்தில் திடீரென மயங்கி விழுந்த தலைமை ஆக்சனர்!
ஐபிஎல் ஏலத்தில் திடீரென மயங்கி விழுந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார் ஐபிஎல் ஏலத்தை மேற்கொண்டு வந்த தலைமை ஆக்சனர் ஹியுக் எட்மெடஸ் ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சமயத்தில், ஏலத்தை மேற்கொள்ளும் தலைமை ஆக்சனர் ஹியுக் எட்மெடஸ் திடீரென்று உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கி விழுந்து இருக்கிறார். அவருக்கு பதிலாக சாரு சர்மா ஏலத்தை தொடர்ந்து நடத்துவார் என்று ஐபிஎல் குழுமம் அறிவித்து இருக்கிறது. “ ஏலம் நடந்து கொண்டு இருக்கும் போதே, … Read more