அயோத்தி நிலம் அது உண்மையில் யாருக்கு சொந்தம்? அதன் பின்னால் இருக்கும் வரலாறு தான் என்ன?
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்னும் இடத்தில் இருக்கும் தோராயமாக ஒரு 3 ஏக்கர் நிலம், இந்தியாவில் பல நூற்றாண்டு கால அரசியலாக இருக்கிறது என்பதை யாராலும் நம்ப முடியுமா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும். 1992 காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய சமூக நிலப்பிரச்சினை எழுகிறது. பாபர் மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் அது இந்துக்களுக்கு சொந்தமானது என ஒரு புறம் இந்துக்கள் சொந்தம் கொண்டாட, இன்னொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள் பாபர் … Read more