Barathi Kannamma today episode 04.09.2021 review

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று அஞ்சலியின் வளைகாப்பு இனிதே தொடங்கியது. ஒருபக்கம் கண்ணம்மாவை சகஜமாக்க சௌந்தர்யா அவரிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம், கண்ணம்மாவை வெறுப்பேற்ற, வெண்பாவிடம் பாரதி மிக நெருக்கமாக நடந்து கொள்கிறார். அவர்களுக்குள் திருமணம் முடிந்தது போல் அவர் நடித்துக் கொண்டிருக்க, அஞ்சலி அதை பார்த்து எரிச்சலடைகிறார். இதை தாங்க முடியாமல் கண்ணம்மா வெளியே வருகிறார். சௌந்தர்யாவை பார்த்து இரட்டை குழந்தைகளை பற்றி கேட்க அவர் நெருங்க, சௌந்தர்யா நழுவி ஓடுகிறார். ஒருவழியாக அஞ்சலியின் வளைகாப்பு … Read more

Barathi Kannamma today episode 03.09.2021 review

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, அஞ்சலின் வளைகாப்புக்கு கண்ணம்மா வந்ததைப் பார்த்து பாரதியும் சௌந்தர்யாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா தன்னிடம் இரட்டை குழந்தைகளைப் பற்றி கேட்டு விடுவார் என்ற பயம் அதிகரிக்கிறது. கண்ணம்மாவின் அப்பாவும் சித்தியும் கண்ணம்மாவின் வருகையை பார்த்து மகிழ்ச்சி அடைய, அஞ்சலியும் அகிலனும் கூடுதல் மகிழ்ச்சி ஆகிறார்கள். பின்னர் வெண்பாவும் வளைகாப்பிற்கு வந்து சேர கண்ணம்மா எரிச்சலடைகிறார். பலமுறை முயற்சித்தும் சவுந்தர்யா அம்மாவிடம் சிக்காமல் தப்பித்து விடுகிறார். கண்ணம்மாவுக்கு புதிதாய் ஒரு நகையையும் கொடுக்கிறார். … Read more

Barathi Kannamma today episode 02.09.2021 review

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று அஞ்சலியின் வளைகாப்புக்கு அகிலன் முதல் ஆளாகச் சென்று அஞ்சலிக்கு தங்க நகைகளை பரிசளிக்கிறார். அஞ்சலியும் அவரது தாயும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். பின்னர், பாரதி முன்னரே அஞ்சலியின் வீட்டுக்கு வந்துவிட, வெண்பா அனுப்பிய புகைப்படங்களுக்கு நன்றாக இருக்கிறது என பதிலளிக்கிறார் அதைக்கண்ட வெண்பா சந்தோஷப்படுகிறார் பின்னர் சௌந்தர்யா, வேணு மற்றும் ஹேமா மூவரும் வர பாரதி வெண்பாவின் புகைப்படங்களை காட்டி சௌந்தர்யா மற்றும் வேணுவை கோபப்படுத்துகிறார். இதன்பின் அகிலனிடம் பாரதி அஞ்சலியின் வயிற்றில் … Read more

Barathi Kannamma today episode 31.08.2021 review

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று பாரதி தன் ஆதங்கத்தை சௌந்தர்யா வேணு மற்றும் அஞ்சலியிடம் கூறிப் புலம்புகிறார். மிகவும் நெகிழ்ச்சியாக பேசுகிறார். சௌந்தர்யா தலைகுனிந்து காணப்படுகிறார். பின்னர், லட்சுமி கண்ணம்மாவை கேள்விகளால் துளைக்க, கண்ணம்மாவுக்கு பதிலே இல்லாமல் தலையில் கைவைத்தபடி உட்காருகிறார். லட்சுமியும் போனால் போகுது என்று மன்னித்துவிடுகிறார். வேணுவும் சௌந்தர்யாவும் இரட்டைக் குழந்தைகளைப் பற்றி இப்போதைக்கு கேட்காதது எண்ணி மகிழ்ச்சி அடைந்தாலும் உள்ளூர பயப்படுகிறார்கள். கண்ணம்மாவின் அப்பாவும் சித்தியும் அஞ்சலியின் வளைகாப்புக்கு கண்ணம்மாவை அழைக்க, மிகுந்த யோசனைக்குப் … Read more