உலக கோப்பைக்கு முன்னதாக இரண்டு நட்சத்திர வீரர்களை புறக்கணித்து இருக்கும் பிசிசிஐ!
2023 உலககோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு நட்சத்திர வீரர்களை புறக்கணித்து இருக்கிறது பிசிசிஐ. இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்களை அறிவித்து இருக்கும் பிசிசிஐ, அதில் ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார் என்ற இரண்டு நட்சத்திர வீரர்களை புறக்கணித்து இருப்பதால் இவர்கள் 2023 உலககோப்பை ஸ்குவாடிலும் இருப்பது சந்தேகம் தான் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். Squad For Sri Lanka Series T20I … Read more