Barathi Kannamma 2 Today Episode | 05.06.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 05.06.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சாந்திக்கு வாங்கிய நகைகள் அனைத்தையும் கடையில் கொடுத்து உண்மை தங்கமா இல்லை, போலியா என்று சரி பார்க்க வேண்டும் என்று கூறினார் மாப்பிள்ளையின் அம்மா. அதற்கு கண்ணம்மா கோபப்பட்டார். அப்படி போலி நகையை கொடுக்க எங்களுக்கு என்ன அவசியம் என்று கேட்டார். ஆனால் பெரியவர்கள் பேசும்போது நீ யார் பேச என்று அவரை பேச விடாமல் செய்துவிட்டார். பின் சாந்தி லேசாக குரலை உசத்தி பேசினாலே பயப்படுவாள், அதனால் அவரை … Read more

Barathi Kannamma 2 Today Episode | 02.06.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 02.06.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சாந்தி திருமணத்துக்கு மேலும் ஒரு 10 பவுன் நகை வாங்க வேண்டியது இருப்பதால். அதை வட்டிக்கு பணம் வாங்கினார். கந்து வட்டியக இருந்தாலும் அதற்கும் தன் மகள் திருமணம் நடந்தால் போதும் என்பது போல் வாங்கினார். வாங்கியதோடு நகை வாங்கி அதை மண்டபத்துக்கு கொண்டு வந்து சேர்ந்தார்கள். மண்டபத்துக்கு வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் இப்போதே அந்த நகைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் அந்த நகையை பார்த்த … Read more

Barathi Kannamma 2 Today Episode | 01.06.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 01.06.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சௌந்தர்யா தன்னால் ஒரு பெண்ணின் நிலை மோசமாக இருக்கிறது என்று நினைத்து நினைத்து வருந்தினார். என் காலம் முடிந்துவிட்டது, என்னை காப்பாற்றி அவளது எதிர்காலத்தை இப்படி கேள்விக்குறி ஆக்கி விட்டாலே என்று புலம்பினார். அதனால் அஞ்சலி மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்தார்கள். இப்படி ஒரு வெண்பாவை இதுவரை பார்த்தது இல்லை. என் மேல் இவளோ பாசம் வைத்து இருக்கிறாள் என்று சௌந்தர்யா கூறினார். அதையும் கேட்டு … Read more

Barathi Kannamma 2 Today Episode | 26.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 26.05.2023

பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, சௌந்தர்யா தன்னால் ஒரு பெண்ணின் நிலை மோசமாக இருக்கிறது என்று நினைத்து நினைத்து வருந்தினார். என் காலம் முடிந்துவிட்டது, என்னை காப்பாற்றி அவளது எதிர்காலத்தை இப்படி கேள்விக்குறி ஆக்கி விட்டாலே என்று புலம்பினார். அதனால் அஞ்சலி மற்றும் பாரதி இருவரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்தார்கள். இப்படி ஒரு வெண்பாவை இதுவரை பார்த்தது இல்லை. என் மேல் இவளோ பாசம் வைத்து இருக்கிறாள் என்று சௌந்தர்யா கூறினார். அதையும் கேட்டு … Read more