பில்கிஸ் பானு வழக்கு என்பது என்ன? 22 ஆண்டுகளாக அந்த வழக்கு இன்னும் பேசப்படுவது ஏன்?

Bilkis Bano Case Complete Details Idamporul

கர்ப்பமுற்று இருந்த ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பின் நடந்தது என்ன? தற்போது 2024 வரை அந்த வழக்கு இன்னும் ஏன் பேசப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது ஆறு மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 12 பேர் கொண்ட ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதுமட்டும் அல்லாமல் அவரது 3 வயது … Read more

5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை!

2002 Coummunal Riots In Gujarat

சுதந்திர தின பெருநாளில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 2002 குஜராத் கலவரத்தின் போது 19 வயது மிக்க இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவரை 11 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் குடும்பத்தில் 3 வயது சிறுமி உட்பட 14 பேரை கொலை செய்து இருந்தது. அவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததாகவும், அவர்களின் நன்னடத்தையும் சுட்டி … Read more