பிரபல மீடியா செய்தியாளருக்கு 65 இடங்களில் வெட்டு, தமிழகத்தில் கருத்துரிமை பறிபோகிறதா?
குடித்து விட்டு காவல்துறையினரிடம் சண்டையிட்டவர்களை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்த செய்தியாளரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல், இந்நிகழ்வு தமிழகத்தின் கருத்துரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. திருப்பூர் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 செய்திகள் சேனலின் செய்தியாளராக 7 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் தான் நேசபிரபு. சமீபத்தில் பல்லடம் பகுதியில் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் தகராறு செய்த ஒரு கும்பலை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்து இருக்கிறார். தொடர்ந்து அந்த கும்பல் இவரை பின் தொடர்ந்து மிரட்டி கொண்டே இருந்து இருக்கிறது. சம்பவம் … Read more