கணவன் மீது போலி பாலியல் வழக்கு, மனைவிக்கு 5 ஆண்டு சிறை!

Foisting Case Against Husband Wife Jailed For 5 Years Idamporul

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கணவன் மீது போலி பாலியல் வழக்கு தொடுத்த மனைவிக்கு 5 ஆண்டு சிறை. கடந்த 2019 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு வருகிறது. அதாவது தனது 14 வயது மகளை தனது கணவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக மனைவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். மனைவி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பித்த காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கணவர் மனைவி இருவருக்கும் … Read more

ஆட்டோ ஓட்டுநர் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்த பிரபல வங்கி!

TMB Falsely Deposited 9000 Crores In Chennai Autodriver Account Idamporul

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்தது பிரபல தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. தூத்துக்குடியை மையமாக வைத்து இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் பிரபல தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி வரவு வைத்து, பின்னர் சட்ட உதவிகளுடன் அவர் செலவழித்த 21,000 போக மீதியை திரும்ப பெற்று இருக்கிறது. “ அதிர்ஷம் அந்த ஆட்டோ … Read more

சென்னை : தொடர்ந்து இரு முறை நீட் தோல்வி, தந்தை மகன் என இருவரும் தற்கொலை!

Neet Failure Both Son And Father Committed Sucide Idamporul

தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தந்தை, மகன் என இருவரும் தற்கொலை செய்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தொடர்ந்து இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்றதால் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியுற செய்து இருக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் … Read more

சென்னை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு!

ED Raid In Chennai Lyca Productions Idamporul

சென்னையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. கத்தி, 2.0, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு நிகழ்த்தி வருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு கிளைகளில் நிகழ்ந்து வரும் இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ நடிகர் அஜித் குமார் அவர்களின் விடா முயற்சி, இயக்குநர் ஷங்கர் அவர்களின் இந்தியன் 2 திரைப்படங்களை … Read more

சென்னையில் 40 டிகிரியை தொட்டது வெயிலின் அளவு!

Intensive Heat In Chennai Reached 40 Degree Celsius Idamporul

சுட்டெரிக்கும் வெயில் கூடிக்கொண்டே செல்கையில், சென்னையில் வெயிலின் அளவு 40 டிகிரியை தாண்டி இருக்கிறது. அக்னி நக்‌ஷத்திரம் இன்னும் ஓயாத நிலையில் தமிழகமெங்கும் வெயில் தக தகவென கொதித்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக மதுரை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 40 டிகிரியை கடந்து அடித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் வெளியிலும் வர முடியாமல் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாமல் இன்னல் பட்டு கொண்டு இருக்கின்றனர். “ இதில் சென்னை தான் மிக மிக பாவம், வெயில் … Read more

ஆருத்ரா மோசடி விவகாரத்தில் சிக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளர்!

RK Suresh Accused For Aruthra Case Idamporul

2500 கோடிக்கும் மேல் மோசடி செய்த ஆருத்ரா நிறுவன விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா முதலீட்டு நிறுவனம், முதலீட்டுக்கு 25-30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றி 2,548 கோடி சுருட்டியதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹரீஷ், மாலதி என இருவர் கைதாகி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக … Read more

அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Rain Continuing In TN Idamporul

அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நீடிப்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால் தொடர்ந்து மழை சென்னை உள்ளிய்ய வட தமிழகத்தின் பகுதிகளில் பெய்து வரும் நிலையில், அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. “ டிசம்பர் என்றாலே சென்னை பீதியில் கிடக்கும் … Read more

வணக்கத்திற்கு சத்தம், நமஸ்தேக்கு அமைதி, குசும்பு செய்த தமிழ் ஆடியன்ஸ்!

Narendra Modi As Chess Olympiad

நேற்று செஸ் ஒலிம்பியாடை மோடி அவர்கள் துவக்கி வைத்து பேசிய போது ஒரு ருசிகர நிகழ்வு அரங்கேறி இருந்தது. பிரதமர் மோடி அவர்கள் நேற்று சென்னை அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாடை துவக்கி வைத்து பேச ஆரம்பித்த போது, அவர் வணக்கம் என்று சொல்லிய போது சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது. ஆனால் நமஸ்தே என்று சொல்லிய போது அனைவரும் அமைதியை வெளிப்படுத்தி தமிழ் குசும்பை காட்டினர். “ வரவேற்பதிலும் சரி அதே நேரத்தில் குசும்பு செய்வதிலும் சரி … Read more

டிவிட்டரில் ட்ரென்ட் ஆகும் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’!

Narendra Modi PM Of India

சமூக வலைதளங்களில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைக்க இன்று தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு வர இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை முதலே ட்விட்டரில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. ” பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ … Read more

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் – சென்னை மாநகர காவல் துறை

Chennai New Helmet Rules

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமருபவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயம் ஆக்கி இருக்கிறது சென்னை மாநகர காவல் துறை. இரு சக்கர வாகன விபத்து சென்னையில் அதிகமாகி வரும் நிலையில், பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயப்படுத்தி இருக்கிறது சென்னை மாநகர காவல் துறை. ஒரு முறை, இரு முறை விதிகளை மீறினால் கட்டண வசூலிப்பும் அதற்கு மேல் மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து இருக்கிறது. “ ஒரு நல்ல செயலாக்கம் தான், ஆனால் அதை மக்கள் அதை … Read more