” இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய அரிய தகவல்கள் ”
டிசம்பர் 11, 1969 யில் மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தாயார் சுஷிலா, சதுரங்கத்தில் கில்லாடியான சுஷிலாவிடம் இருந்து 5 வயதில் இருந்தே விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கம் கற்க ஆரம்பித்தார். தனது 14 வயதில் இளையோர்களுக்கான உலகளாவிய செஸ் சாம்பியன்சிப்பில் பட்டம் வென்றார். 1988 யில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அதே வருடத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. பின்னர் 1990-91 காலக்கட்டத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. … Read more