ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

Six Year Old Girl Raped In Hyderabad

ஹைதராபாத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் தீப்பொறியைக் கிளப்பி உள்ளது. சைதாபாத் காவல் நிலையத்திற்கு சிறுமி ஒருவர் காணவில்லை என்று அவரின் பெற்றோரின் மூலம் ஒரு புகார் வந்திருந்தது. அந்த புகாரின் பேரில் விசாரித்த காவலர்கள், விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் தான் அவரின் அண்டை வீட்டில் வசித்து வந்த ஆறு … Read more