விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிகொடுமையால் பலி!

5 Year Old Child Dead Due To Hunger Villupuram Tamilnadu

விழிப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிக்கொடுமையால் தள்ளு வண்டியில் இறந்து கிடந்தது தமிழகத்தில் துயர அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார் இவர் தள்ளுவண்டியில் இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது தள்ளு வண்டியில் 5 வயது சிறுவன் ஒருவன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பரிசோதனையில் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லாதது … Read more