நாங்குநேரி சம்பவம் | காவல் நிலையத்தில் சிரிப்பு சத்தம், மருத்துவமனையில் அலறல் சத்தம்!
நாங்குநேரியில் படிக்கும் மாணவர்கள், சக மாணவன் ஒருவரை சாதிப்பற்று கொண்டு வெட்டி இருப்பது தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 17 வயது மாணவனையும், அவளின் 13 வயது தங்கையையும் வெட்டி சம்பவத்தை செய்த மாணவர்கள் அதை துளி கூட உணராமல் காவல் நிலையத்தில் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டு இருக்க, மருத்துவமனையில் வெட்டு பட்ட மாணவனின் குடும்பத்தின் அலறல் சத்தம் தமிழகத்தையே கதிகலங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், பள்ளி மட்டுமே ஒரு மாணவனை எல்லா … Read more