குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தனி ஒருவராக உயிருக்கு போராடி வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட13 பேர் உயிரிழந்த நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் அதி தீவிர காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் வீரமரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ … Read more