முந்தைய அரசின் கூட்டுறவுத்துறைக்கும் வருகிறதா வெள்ளை அறிக்கை?
முந்தைய ஆட்சியில் கூட்டுறவுத்துறையிலும் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார். கவரிங் நகைகளுக்கு கடன், 20 ஆயிரம் வழங்க வேண்டிய நிலத்துக்கு 80 ஆயிரம் கடன், விவசாயமே செய்யாதவருக்கு 3 லட்சம் கடன் என்று கூட்டுறவுத்துறையில் முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளை வைத்து கூட்டுறவு வங்கியில் கடன்பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் … Read more