’நான்காவது அலைக்கு வாய்ப்பில்லை, ஆனாலும் உஷாராக இருங்கள்’ – மருத்துவ வல்லுநர்கள்

Health Experts About Corona Fourth Wave

கொரோனா எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் நான்காவது அலைக்கு வாய்ப்பில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றின் விகிதம் ச்ற்றே உயர்ந்து வரும் இந்த நிலையில், தேசத்தில் நான்காவது அலைக்கு வாய்ப்பு இல்லை என்று ஒரு சில மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் மக்கள் தொற்று குறித்த விழிப்புணர்வுடன் உஷாராகவே இருக்க வேண்டும் என்றும் அறிவித்து இருக்கின்றனர். “ ஒரு பக்கம் உயர்ந்து வரும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,927 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,927 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,927 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 32 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,654 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 16,279, … Read more

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 187.93 கோடியாக உயர்வு!

Vaccination In India Reached Near To 190 Crores

ஒட்டு மொத்த இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 187.93 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இன்று 12 மணி நிலவரப்படி இந்தியா முழுக்க எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 187.93 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டு இருக்கிறது. “ விரைவில் 200 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கும் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,483 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,483 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,483 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 1,399 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,23,622 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 15,636 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,541 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,541 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,541 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 30 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,223 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 16,522 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,527 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In india 23 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,527 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,527 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 33 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,149 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 15,079 … Read more

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் – தமிழக அரசு

Mask Mandate In Tamilnadu

பொது இடங்களில் முககவசம் அணியாது சுற்றி திருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதார துறை எச்சரித்து இருக்கிறது. வட மாநிலங்களில் மீண்டும் கொரோனா மெல்ல மெல்ல பெருக்கெடுக்க துவங்கி இருக்கும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறது. “ இதற்கு முன்னர் 200 ஆக இருந்த அபராத … Read more

தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது!

Mask Is Mandatory In Various States

கொரோனா தொற்று மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கட்டாயம் ஆக்கப் பட்டு இருக்கிறது. தினசரி கொரோனா தொற்று தேசத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் விளைவில் இருந்து மக்களை காக்கவும், பரவலை தடுக்கவும் தமிழகம், உத்திர பிரதேசம், டெல்லி, மஹாராஸ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் முக கவசம் கட்டாயம் ஆக்கப் பட்டு இருக்கிறது. “ இன்னும் எத்தனை எத்தனை அலைகளை தான் தேசம் சந்திக்க வேண்டி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,451 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 22 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,451 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,451 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 54 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,116 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 14,241 … Read more

வட மாநிலங்களில் திடீரென்று உயர்ந்த கொரோனா, முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்கிய மாநிலங்கள்!

Again Face Mask Rule Implemented In North State Of India

கொரோனா உயர்ந்து வரும் சூழலில் மீண்டும் முக கவசத்தை கட்டாயமாக்கி இருக்கிறது ஒரு சில வட மாநிலங்கள். கடந்த ஒரிரு நாட்களாக வட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு சற்றே உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள், மீண்டும் பொதுமக்கள் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தி இருக்கின்றன. “ இது அடுத்த அலைக்கான எதிரொலியாக இருக்குமோ என்னும் அச்சத்தில் அரசுகள் புலம்பி வர, எத்தனை … Read more