கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,778 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 23 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,778 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,778 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 62 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,605 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 2,542 … Read more

உலகளாவிய அளவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, நான்காவது அலைக்கான அறிகுறியா?

Corona Updates In World 22 03 2022

உலகளாவிய அளவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. தென் கொரியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பெருமளவில் அதிகரித்து வருகிறது. அதிலும் தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்து இருக்கிறது. இது நான்காவது அலைக்கான அறிகுறியாக எதிர்பார்க்கப்படுகிறது. “ கொரோனாவை யாராலும் அடியோடு தகர்த்து விட முடியாது. அது உருமாறிக்கொண்டே தான் இருக்கும் என்று உலக சுகாதார … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,581 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 22 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,581 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,581 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது போக 33 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,16,543 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2,741 பேர் தொற்றில் … Read more

நேற்று ஒரு நாளில் 12-14 வயதினர் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

Vaccination For 12 14 Aged Group Reached 3 Laksh 17 03 22

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12-14 வயதினர் கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் நேற்றில் இருந்து 12-14 வயதினருக்கு தடுப்பூசி செயல்பாடுகள் துவங்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180.80 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ வெகுவிரைவில் இந்தியா தடுப்பூசி செயல்பாடுகளில் 100 சதவிகிதத்தை தொடும் என்று … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2,568 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 15 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,568 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,568 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 97 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,974 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 4,722 பேர் தொற்றில் … Read more

தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Vaccination In India Reached Near To 180 Crores

ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 179.34 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தட்டுப்பாடுகளே இல்லாமல் தேசமெங்கும் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. “ ஆரம்ப காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்தாலும், தற்போது எல்லாம் நார்மலாகி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை … Read more

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 180 கோடியை நெருங்கி இருக்கிறது!

Vaccination In India Reached Near 180 Crores

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.95 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் பெருமளவில் உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்தாயிற்று. இன்று இரண்டு மணி நிலவரப்படி 13.12 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.85 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ கிராமங்கள், நகரங்கள் என்று எல்லா மூலை முடுக்குகளிலும் இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகள் சென்றடைந்து இருக்கிறது “

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது!

Vaccination In India Reached 176.72 Crores

இன்று மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்று மட்டும் மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ உலக சுகாதார அமைச்சகம் … Read more

ரிலீஸ் ஆனது, ஒமிக்ரானின் புதிய உருமாற்றம் ஆன ஸ்டீல்த் வகை வைரஸ்!

Omicron Sub Variant Stealth Type Founded

ஒமிக்ரான் வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து ஸ்டீல்த் வகை வைரஸ்சாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து உருமாறி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஒமிக்ரான் நிலையில் இருந்து ஸ்டீல்த் வகை ஒமிக்ரானாக உருவெடுத்து இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். மயக்க நிலை, சோர்வு, இதயதுடிப்பு அதிகரித்தல் ஆகியவை இந்த வகை வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும். “ இந்த தொற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. மற்றபடி பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா … Read more

ஆத்தி! கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு மனநலநோய் வருகிறதா?

Research Says Corona Afftects Human Mental Health

கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு பக்க விளைவாக மனநல நோய் வருவதாக ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது. கொரோனா என்னும் சூழல் மூன்று வருடங்களைக் கடந்து இன்னமும் ஓயாத நிலையில் ஒரு ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்த சிலர் மனநலநோயால் அவதிப்பட்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கையை மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். “ தூக்கமின்மை, சோர்வு, மறதி, உளறல் போன்ற தன்னிச்சை செயல்பாடுகள் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களிடம் 2 வருடங்கள் … Read more