திருப்பூரில் 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ பாசிட்டிவ்!

TN Tiruppur 16 School Students Confirmed Corono Positive

திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்திருக்கும் இந்த நிலையில், திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் மூன்றாவது அலை குறித்த பெரிய பயமும் மக்களிடையே நிலவி வருகிறது. நேற்று தான் மீதமுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை எப்போது துவங்கலாம் என்று தமிழக … Read more