கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 608 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,396-ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 59 கோடியை கடந்துள்ளது உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் 100 பேருக்கு 44.17 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். உலகளாவிய அளவில் ஒரு நாளில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,32,695-ஆக உள்ளது. கடந்த … Read more