கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 318 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,44,278 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,878 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட தொடர்ந்து மீட்பு விகிதமே அதிகமாக … Read more